கொலை சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டு பயணங்கள் தடை

Posted by - August 25, 2016
பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின்…

ஊடக அமைச்சர் கயந்தவின் இடத்திற்கு கருணாரத்ன

Posted by - August 25, 2016
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவரது கடமைகளை பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தற்காலிகமாக…

இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரிப்பு

Posted by - August 25, 2016
உலக சனத்தொகை வளர்ச்சியைவிட இடம்பெயர்ந்தவர்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து செல்கின்றது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 25, 2016
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத…

அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

Posted by - August 25, 2016
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்!

Posted by - August 25, 2016
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை…

இத்தாலி நிலநடுக்கம்-பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது

Posted by - August 25, 2016
இத்தாலியை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 29-ம் தேதி டெல்லி வருகை

Posted by - August 25, 2016
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி…

சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் போலீசில் சரணடைந்தான்

Posted by - August 25, 2016
ரஷியாவின் கிரெம்ளின் நகரில் சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் இறுதியாக போலீசில் சரணடைந்தான்.ரஷியாவின் கிரெம்ளின் நகரில் உள்ள…

துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைந்தன

Posted by - August 25, 2016
சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் முதல்முயற்சியாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள்…