புதுவையில் ரோந்து பணி போலீசாருக்கு சைக்கிள்

Posted by - September 4, 2016
புதுவையில் குற்றங்களை தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பீட் போலீஸ் திட்டத்தை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு…

சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது

Posted by - September 4, 2016
சீனாவில் இரு மலைக்குன்றுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் கவனத்தை கவர்ந்த நீளமான கண்ணாடி பாலம் திடீரென மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம்…

அன்னை தெரசாவுக்கு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் காணிக்கை

Posted by - September 4, 2016
இன்று புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின்…

இந்தியாவிலிருந்து 452 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - September 4, 2016
இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும்…

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’

Posted by - September 4, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள்…

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

Posted by - September 4, 2016
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக…

பங்களாதேஷின் ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

Posted by - September 4, 2016
பங்களாதேஷின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டுள்ளார். 63 வயதான அவர்,…

மஹிந்தவின் ஊழல் மோசடிகளை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Posted by - September 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற…

இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - September 4, 2016
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு இந்தியாவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் உள்துறை முன்னாள்…

ஐ.எஸூக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது துருக்கி

Posted by - September 4, 2016
துருக்கி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இதன்படி, வடக்கு சிரியாவின் கிரிஸ் நகரில் துருக்கிய இராணுவம்…