யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை

Posted by - September 10, 2016
இலங்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர்…

எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள் – இரணைதீவு மக்கள்!

Posted by - September 10, 2016
எங்களுக்கு நீக்கள் வீடுகள் எதுவும் கட்டித்தரவேண்டாம், எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற அனுமதியுங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மருத்துவர் மன்றம் உருவாக்கம்!

Posted by - September 10, 2016
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் பணிபுரிந்த வைத்தியர்களால் ‘வடக்கு மாகாண மருத்துவர் மன்றம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம்…

வங்காளதேசம்- தொழிற்சாலை தீவிபத்தில் 21 பேர் உடல் கருகி பலி

Posted by - September 10, 2016
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்கா அருகே தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்கள் உடல்…

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம்

Posted by - September 10, 2016
பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க…

இரட்டை கோபுரம் தகர்ப்பு- நாளை 15-வது ஆண்டு தினம்

Posted by - September 10, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது…

படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும்- சகாயம்

Posted by - September 10, 2016
படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும் என்று கோவையில் சகாயம் பேசினார்.கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு…

மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியசாத்தில் வீழ்த்தியது சேப்பாக்

Posted by - September 10, 2016
திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இன்றைய முதல் லீக் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள்…

தங்கம் வென்ற சேலம் வீரருக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி

Posted by - September 10, 2016
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் வீரருக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை நிர்வாகிகளிடம் ஜி.கே.வாசன் வழங்கினார்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக கவர்னர் வாழ்த்து

Posted by - September 10, 2016
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.