கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்

Posted by - September 13, 2016
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான…

இலங்கையில் கொழுந்து பறிக்கும் ஜப்பான் பல்கலைக்கழக மாணவிகள்

Posted by - September 13, 2016
ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான…

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

Posted by - September 13, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலை…

கன்னடர்கள் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 16-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - September 13, 2016
கர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம்…

தொப்பிக்கல பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைது

Posted by - September 13, 2016
தொப்பிக்கல பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மரக்குற்றிகளை…

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு

Posted by - September 13, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று(13) விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூட்டு…

எக்நெலிகொட காணாமல் போக செய்தமைக்கான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - September 13, 2016
காணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போகசெய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

Posted by - September 13, 2016
செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை…

இராணுவ மேஜர் சிறை செல்வதைத் தடுப்பதற்காக 20 இலட்சம் நிதி சேகரிக்கும் கூட்டு எதிரணியினர்

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட…