வங்காள தேசத்தில் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீலுக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted by - September 16, 2016
வங்காளதேசத்தில் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.வங்காளதேச சுதந்திர போராட்டத்தின் போது 1971-ம் ஆண்டு…

உடல்நலம் தேறிய ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினாவில் பிரசாரம்

Posted by - September 16, 2016
நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற…

உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டுக்காரரரை சீன அரசு விடுவித்தது

Posted by - September 16, 2016
சீனாவில் ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டு தம்பதியரில் கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் சிறையில்…

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது

Posted by - September 16, 2016
சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம்…

16 வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர

Posted by - September 16, 2016
16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 48 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடங்கள் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர்…

சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில்…

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி- தி.மு.க.வினர் 1000 பேர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று தி.மு.க.வினர் சார்பில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி…

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

Posted by - September 16, 2016
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகத்தில் தமிழர்கள்…

கோத்தபாயவின் புதைகுழியைக் காட்டிக்கொடுத்துவிட்டார் விமல்வீரவன்ச!

Posted by - September 16, 2016
பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான…