மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு

Posted by - September 24, 2016
சிறீலங்கா இராணுவக் கொமாண்டோக்களால் மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகளை மீட்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுமாக இருந்தால் விஷ ஊசியை நிரூபிக்கத் தயார்! – சிறீதரன்!

Posted by - September 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக…

எழுக தமிழ் 2016!’ எழுச்சிப் பேரணி பிரகடனம்

Posted by - September 24, 2016
‘எழுக தமிழ் 2016!’ — தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன்…

‘எழுக தமிழ்’ பேரணியில் முதலமைச்சரின் உரை

Posted by - September 24, 2016
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, ‘எழுக தமிழ்’ பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது…

உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - September 24, 2016
உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனை…

இலங்கையில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்

Posted by - September 24, 2016
முதல் கட்டமாக 47 வகையான மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…

கிளிநொச்சியில் துப்பாக்கிகள், ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன-இருவர் கைது

Posted by - September 24, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், சட்டவிரோத…

வரலாற்று பாடம் படிப்பவர்களுக்காக தலைவர் பிரபாகரனின் உடைமைகள்

Posted by - September 24, 2016
ஹோமாகம பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடைமைகள் கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட உள்ளதாக…

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

Posted by - September 24, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…