தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

Posted by - September 28, 2016
தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சர்வதேச தகவல் அறியும்…

இனவாத கோஷங்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஹிஸ்புல்லாஹ்

Posted by - September 28, 2016
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியில் கோஷங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளமையானது, எதிர்காலத்தில் பாரிய…

டெங்கு ஒழிப்பு வாரம் – முதல் நாளில் 956 பேருக்கு அழைப்பு

Posted by - September 28, 2016
நுளம்பு ஒழிப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று டெங்கு நுளப்பு முட்டைகளுடனான 167 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…

தொழினுட்ப யுகத்திற்கு மொழியாற்றலும், தொழினுட்ப அறிவும் அவசியம் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - September 28, 2016
மாணவர் சமுதாயத்துக்கு, சமகாலத்தில் தகவல் தொழிநுட்பமும் தாய் மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் இன்றியமையாதவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு…

குளவிகொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - September 28, 2016
ஹப்புத்தளை – தம்பேதன்னை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார். இவ்வாறு குளிவிக் கொண்டுக்கு இலக்காகி பலியானவர் 50…

இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி சிமோன் பெரேஸ் காலமானார்.

Posted by - September 28, 2016
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான சிமோன் பெரேஸ் தமது 93வது வயதில் காலமானார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவர் பக்கவாதத்தினால்…

யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல மேல்நீதிமன்றம் அனுமதி

Posted by - September 28, 2016
யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஹோமாகம நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்சவின் கடவுசீட்டை…

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

Posted by - September 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் மீட்பு

Posted by - September 28, 2016
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200கடல் அட்டைகள் தமிழ் நாடு – ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இரண்டு பேர் கைது…

சம்பூர் அனல்மின்னுற்பத்தி பணிகள் இடைநிறுத்தம் – முதலீட்டில் பாதிப்பில்லை – இந்தியா

Posted by - September 28, 2016
சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டம் கைவிடப்பட்டமையானது, இந்தியா இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகளில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…