ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னை வருகை

Posted by - October 15, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை…

சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல்போனை விமானத்தில் எடுத்து செல்ல அமெரிக்கா தடை

Posted by - October 15, 2016
சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அதிநவீன செல் போனை விமானத்தில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின் சந்திப்பை வரவேற்கிறேன்- திருமாவளவன்

Posted by - October 15, 2016
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்கள் நலன்களுக்காக சந்தித்து கொள்வது சிறந்த அரசியல் நாகரீகமாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வரி ஏய்ப்புச் செய்து சொகுசு வாகனம் கொள்வனவு செய்தமை கண்டுபிடிப்பு!

Posted by - October 15, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும்…

வடக்கு மாகாணசபை அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு!

Posted by - October 15, 2016
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவரை நியமிப்பதில் கூட்டமைப்புக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவராக இருந்த அன்ரனி ஜெகநாதன்…

மேல் மாகாணத்தில் ஒரே இரவில் 1262பேர் கைது!

Posted by - October 15, 2016
மேல் மாகாணத்தில் காவல்துறையினர் நடாத்திய அதிரடி சோதனையின் போது ஒரே இரவில் 1262பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு…

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நல்லாட்சி அரசு!

Posted by - October 15, 2016
நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளம் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றனர். இதையேதான் முன்னர் ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்ஷவும்…

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா

Posted by - October 15, 2016
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி…