இந்திய – சீன இராணுவம் முதன் முறையாக கூட்டுப்பயிற்சி

Posted by - October 20, 2016
ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இராணுவ வீரர்கள் முதன் முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். இந்தியா சீனா…

அலெப்போ நகரில் இரண்டாவது நாளாக கூட்டுப்படைகள் போர்நிறுத்தம்

Posted by - October 20, 2016
சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஸ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை…

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக 1,000 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை நில அளவை பணிகள் முழு வீச்சில்

Posted by - October 20, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கேன இனங்காணப்பட்ட பொது மக்களின் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை…

மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு – 300 பேர் மீட்பு

Posted by - October 20, 2016
சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் அங்கிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள்…

கொல்லப்பட்ட, காணாமல் போன் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச ஊடக அமைப்புக்களின் பங்களிப்புடம் விசாரணை வேண்டும் -யாழ்.ஊடக அமையம்-

Posted by - October 19, 2016
இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில்…

உள்ளுர் இழுவைப்படகுகளை தடைசெய்யக் கோரி யாழில் முற்றுகைப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 19, 2016
உள்ளுர் இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி நெடுந்தீவு மீனவர்கள் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்டச் செயலகம்…

மின்வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்புகிறது

Posted by - October 19, 2016
நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் வழமைக்குத் திரும்பும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு…

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவிற்குப் பதில் பணிப்பாளர்

Posted by - October 19, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக சுனேத்ரா ஜயசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் பணிப்பாளர்…