மெகா மோசடியில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - October 20, 2016
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…

மைத்திரியின் உத்தரவை மீறி முன்னாள் இராணுவத்தளபதியிடம் விசாரணை!

Posted by - October 20, 2016
போரில் பங்காற்றிய இராணுவத் தளபதிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் விசாரணைக்குட்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து…

கடற்படைச் சிப்பாயைத் தாக்கியவர்களை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

Posted by - October 20, 2016
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட முத்தரிப்புத்துறை மீனக் கிராமத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – தடுக்க விசேட குழு

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த குழு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக…

நிதி அமைச்சரின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கு – ஒருவர் கைது

Posted by - October 20, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கொன்றை நடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு திணைக்களம்…

உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான்…

ஹம்பாந்தோடை துறைமுகத்தின் 80 சதவீதமான உரிமை சீனாவுக்கு – நிதியமைச்சர் கூறுகிறார்.

Posted by - October 20, 2016
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தற்போதைய பாதீட்டுடை தயாரியாரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ஆம்…

மழை ஆரம்பம் – டெங்கு தொற்று எச்சரிக்கை

Posted by - October 20, 2016
மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நோய் பரவுதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சூழலை…

குவைட்டில் மதுபான நிலையம் – இலங்கை பெண் கைது

Posted by - October 20, 2016
குவைத்தில் சட்டவிரோதமாக மதுபான நிலையம் ஒன்றை நடத்திச்சென்ற இலங்கை பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்து 10பீப்பாய் மதுபானம்,…

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணோடம் காணாமல் போயுள்ளது?

Posted by - October 20, 2016
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்கையாபெரலி விண்ணோடம் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த விண்ணோடம்…