பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 6, 2017
  பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர்…

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் ஞானசிங்கம் எழுதிய தமிழர்…

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017
மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இந்திய மீனவர்களும், கடந்த…

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 39 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு…

கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் (காணொளி)

Posted by - January 6, 2017
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது எனவும் அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும் எனவும்…

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - January 6, 2017
தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது நடாத்தி வருகின்றனர். கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை…

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017
வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபம்,…

பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு(காணொளி)

Posted by - January 6, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.…

தாஜூடினை பின் தொடர்ந்த நபர் சிக்கினார்

Posted by - January 6, 2017
வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்…

மைத்திரி தீர்மானத்தினால் மீள்குடியேற்றத்திற்கு தடையில்லை!

Posted by - January 6, 2017
வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும்…