நுவரெலியா தோட்டப் பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (காணொளி)

Posted by - January 7, 2017
நுவரெலியா தோட்டப் பகுதிகளில், பதிவு செய்யப்பட்ட 49 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கை…

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட குழப்பத்தில் 21 பேர் காயமடைந்தனர்.(காணொளி)

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஏற்பட்ட குழப்பத்தில் காயமடைந்த 21 பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன்  பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017
கல்விப்பெதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம்…

மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் (காணொளி)

Posted by - January 7, 2017
கல்விப் பொதுரத்தராதர உயர்தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மானிப்பாய் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த…

தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்காமை தமிழருக்கு செய்யும் துரோகம் : இரா.துரைரெட்னம்

Posted by - January 7, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும்…

ஊடகச்சுதந்திரம் அறியும் காலம் நீடிப்பு!

Posted by - January 7, 2017
ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நேற்றுடன்(6)  இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்,…

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - January 7, 2017
முன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம்…

மத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி

Posted by - January 7, 2017
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்

Posted by - January 7, 2017
நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த…

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை!

Posted by - January 7, 2017
அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச முதலீட்டு வலயம் மற்றும் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு…