ஜெ., மரணம் குறித்து சசிகலா புஷ்பா அளித்த புகார் : சி.பி.ஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted by - January 9, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா…

படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்

Posted by - January 9, 2017
படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்…

மர்ம நோயினால் வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்

Posted by - January 9, 2017
கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.

நைஜீரியா: ராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - January 9, 2017
நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட…

‘17–ந்திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ – தீபா

Posted by - January 9, 2017
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் வரும் 17–ந்தேதி எனது அரசியல் பயணம் ஆரம்பம் ஆகும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன்…

விவசாயிகள் தற்கொலை.. இதயத்தில் ஈரமில்லாமல் பேசும் அமைச்சர்கள்

Posted by - January 9, 2017
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரமின்றி…

நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

Posted by - January 9, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து…

பொலிஸ்மா திணைக்களம், நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 9, 2017
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்- மஹிந்த ராஜபக்ச

Posted by - January 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கி வந்த 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக…