நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி…

மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது- துமிந்த திஸாநாயக்க

Posted by - January 9, 2017
2020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட மிகவும்…

பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை (காணொளி)

Posted by - January 9, 2017
பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையில்…

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா (காணொளி)

Posted by - January 9, 2017
வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர்…

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

Posted by - January 9, 2017
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - January 9, 2017
  அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள்…

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மூன்று உடன்படிக்கைகளும் சபைக்கு வரும்

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான மூன்று உடன்படிக்கைகளையும் சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமளி!

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில்…

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்!!

Posted by - January 9, 2017
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.