நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை! Posted by தென்னவள் - January 10, 2017 மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம்…
புலமைச் சொத்து திருட்டை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு! Posted by தென்னவள் - January 10, 2017 புலமைச் சொத்து திருட்டை தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை : நாமல் ராஜபக்ச Posted by தென்னவள் - January 10, 2017 சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு Posted by தென்னவள் - January 10, 2017 மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களுடன் எல்லாம் விவாதிக்க தயாராக உள்ளோம்: சிரிய அதிபர் Posted by தென்னவள் - January 10, 2017 கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் குப்பை லாரி மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 10 போலீசார் உயிரிழப்பு Posted by தென்னவள் - January 10, 2017 எகிப்து நாட்டில் குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர்…
சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - January 10, 2017 சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்பு Posted by தென்னவள் - January 10, 2017 சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று…
கோவையை சேர்ந்தவர் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு Posted by தென்னவள் - January 10, 2017 கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம் Posted by தென்னவள் - January 10, 2017 மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய…