பூஞ்ச் எல்லையருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி

Posted by - November 6, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய…

கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

Posted by - November 6, 2016
கார்த்திகை தீப விழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள்…

பெரிய அளவில் கட்டுமான பணிகளுக்கு புதிய ஒற்றைச்சாளர முறை

Posted by - November 6, 2016
பெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று…

பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: வாசன்

Posted by - November 6, 2016
பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தீபோற்சவ விழாவில் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிப்பு

Posted by - November 6, 2016
பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபோற்சவ (பான்ஃபயர்) விழாவில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம்…

ஒற்றையாட்சியுமில்லை-சமஷ்டியுமில்லை புதிய தீர்வு பற்றி ஆலோசனை!

Posted by - November 6, 2016
ஒற்றையாட்சிக்கு தமிழர் தரப்பும் சமஷ்டி ஆட்சிக்கு சிங்களவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் புதிய தீர்வு குறித்து, அதாவது இரண்டுக்கும் ஒரு பொதுவான…

பிரிகேடியர் சுரேஸ் சாலியின்கீழ் இயங்கிய புலனாய்வுப் பிரிவுகள் கலைப்பு!

Posted by - November 6, 2016
இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரின் கீழ் செயற்பட்டு வந்த…

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

Posted by - November 6, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர்…

மரநடுகை மாதத்தை முன்னிட்டு சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி

Posted by - November 6, 2016
வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில்…

மக்களுக்கு நன்மை வேண்டுமாம் – மஹிந்த ராஜபக்ஸ

Posted by - November 6, 2016
அரசியல் யாப்பு சீர்திருத்தில் காட்டும் முனைப்புகள், அதனை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விடயத்தில் காட்டப்படுமானால், மக்களும் இதனை விட மேலும் நிவாரணங்களை…