யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை உரியவர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் (காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை உரியவர்கள் அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண பிரதிப்…

யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் விபத்து(காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் பின்வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

நுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - January 11, 2017
நுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கூட்டு…

எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும்- திருமதி செல்வி.மனோகர்(காணொளி)

Posted by - January 11, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 11, 2017
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கால்கோள் விழா இன்று தென்மராட்சி வலயத்தில் நடைபெற்றது. தென்மராட்சி கல்வி வலயத்தின் கைதடி முத்துக்குமாரசுவாமி…

புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்பு(காணொளி)

Posted by - January 11, 2017
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியையடுத்து கிளிநொச்சி, புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு…

கூட்டமைப்பு எம்.பிக்கள் பதவிகளை துறந்தால் அரசுக்கே சாதகம்! – விக்னேஸ்வரன்

Posted by - January 11, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப்…

பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்கப் போவதில்லை!-மஹிந்த ராஜபக்ச

Posted by - January 11, 2017
அம்பாந்தோட்டை தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 11, 2017
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவைச் சந்திக்க மகிந்த சிறைச்சாலைக்குப் பயணம்!

Posted by - January 11, 2017
நேற்றையதினம் சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைச் சந்திக்க சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்குப்…