அரசியல்வாதிகள் தமது நலன்கருதி பொதுமக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்…
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையை அடுத்தவாரம் முதல் 10 ரூபாவால் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களின்…
புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரையும், அவரின் குடுபத்தினரையும் திருப்பியனுப்பிமைக்காக ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.…
இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை…
கொட்டகலை பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களினால் பொறுப்பேற்கப்பட்ட புதிய…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி