உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து நாட்டு குண்டு பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை Posted by தென்னவள் - February 12, 2017 எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில்…
தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா Posted by தென்னவள் - February 12, 2017 தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் – மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் – பிரதீப் Posted by நிலையவள் - February 11, 2017 எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
ஓ.பன்னீர் செல்வத்தின் பக்கம் மேலும் ஒரு எம்.பி Posted by கவிரதன் - February 11, 2017 தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என…
சசிகலா எச்சரிக்கை எதிரொலி – ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிப்பு Posted by கவிரதன் - February 11, 2017 அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர்…
இன்று வரை காத்திருந்தோம்; நாளை வேறு விதத்தில் போராடுவோம்- சென்னை திரும்பிய சசிகலா பேட்டி Posted by கவிரதன் - February 11, 2017 அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா…
பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு Posted by கவிரதன் - February 11, 2017 அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். 2 பேரும் தங்களுடைய பலத்தை…
மனதில் இருப்பதை சொல்லுங்கள் – எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா Posted by கவிரதன் - February 11, 2017 தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.…
வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி Posted by தென்னவள் - February 11, 2017 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி…
தமிழக அளுநருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு Posted by கவிரதன் - February 11, 2017 தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக…