விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை…

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை

Posted by - February 15, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித்…

சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்!

Posted by - February 15, 2017
உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஒரு இலட்சம் தண்டம்!

Posted by - February 15, 2017
வியாபார நடவடிக்கைகளின் போது விளம்பரப்படுத்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்ட ங்களை நடைமுறைப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன்…

ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..!

Posted by - February 15, 2017
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக்…

காணியை விடுவிக்க இராணுவத் தளபதி உறுதி!

Posted by - February 15, 2017
முல்லைத்தீவு மாவடட்டத்தின் கேப்பாப்புலவு பகுதி காணியை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால…

எல்லை மீறும் குற்றச்செயல்களை உடனே பொலிஸார் தடுக்கவேண்டும்

Posted by - February 15, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய…

யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

Posted by - February 15, 2017
இக்கட்டான சூழல், எந்த இடத்திலிருந்து ஆதரவு வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில்…

கால அவகாசம் குறித்து விளக்கமளிக்க மங்களவுக்கு முன் மூவர் ஜெனிவாவுக்குப் பயணம்..!

Posted by - February 15, 2017
பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகும்…