பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – 20 பேரிடம் வாக்குமூலம்

Posted by - February 23, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - February 23, 2017
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே…

தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - February 23, 2017
பெண்களுக்கு எதிராக தற்போது அதிகரித்துவரும் வன்முறைகளை தடுப்பதற்காக தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மகளிர் தொடர்பில்…

கடல் உரோஞ்சு பட்டைகளுடன் சீன நாட்டு பொதுமகன் கைது

Posted by - February 23, 2017
சிறுநீரக நோய்க்கு மருந்தாக பயன்படு;தப்படும் கடல் உரோஞ்சு பட்டைகளுடன் சீன நாட்டு பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

அகதிகளைத் தேடி ஹொங்கொங் சென்றுள்ளது இலங்கை புலனாய்வு துறை

Posted by - February 23, 2017
இலங்கையின் புலனாய்வு அதிகாரிகள் சிலர் அகதிகளைத் தேடி ஹொங்கொங் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் இரகசிய…

சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் – மு. க. ஸ்டாலின்

Posted by - February 23, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினால், சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக…

தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் – காலக்கெடு வழங்குமாறு இராணுவத்திடம் கோரல்

Posted by - February 23, 2017
பாதுகாப்பு படையினரின் வசம் எஞ்சி இருக்கும் தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பான காலக்கெடு ஒன்றை வழங்குமாறு இராணுவத்திடம்…

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

Posted by - February 23, 2017
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். காணி…

சுமந்திரன் மீது விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் முற்றிலும் பொய்யானது!- விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted by - February 23, 2017
எனக்கு உயிர் பயம் இல்லை ஆனால் எனது குடும்பத்தாருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…

ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!

Posted by - February 23, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிகநீதவான் உத்தரவிட்டுள்ளார்.