யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - February 24, 2017
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும்…

ஜெனிவாவில் நெருக்கடி கொடுக்கத் தயாராகியுள்ள ‘இலங்கையின் இருட்டறை’ ஆவணப்படம்!

Posted by - February 24, 2017
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும்…

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் வெற்றிக்கு பணப்பை மட்டும் போதுமா?

Posted by - February 24, 2017
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்…

அரசமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால வரைபை ஆராய சு.க சம்மதம்

Posted by - February 24, 2017
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகளுக்கு இடையில் குழப்பத்தை, முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,…

கருணாவை கொலை செய்ய முயற்சித்தவர் யார்? பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது

Posted by - February 24, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அங்கீகாரம் கிடைக்காது!

Posted by - February 24, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் என்ற அங்கீகாரம் கிடைக்காது என அமைச்சர் தயாசிறி…

ஏலத்திற்கு வருகின்றது ராஜபக்ச குடும்பத்தினரின் சொத்து: மார்ச் 29ஆம் திகதி ஏலம்!!

Posted by - February 24, 2017
ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணி சொத்து ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை கென்னத் ஜே ஆர்ரோ காலமானார்

Posted by - February 24, 2017
அமெரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையும், கணிதவியல் அறிஞருமான கென்னத் ஜே ஆர்ரோ தன்னுடைய 95 வயதில்…

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 56 பேர் கொன்று குவிப்பு

Posted by - February 24, 2017
அல்-பாப் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து கூட்டுப்படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகள் 56 பேர்…

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Posted by - February 24, 2017
நைஜரின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.