லெப்.கேணல். குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரமரணமே ராஜீவ்காந்தி படுகொலையின் முதல் விதை!

Posted by - March 2, 2017
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன்…

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் அனுரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க…

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு

Posted by - March 2, 2017
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள்…

15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 2, 2017
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

Posted by - March 2, 2017
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

நாளை மேல் மாகாணத்தில் சயிடத்திற்கு எதிர்ப்பு

Posted by - March 2, 2017
சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - March 2, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 20 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான….(காணொளி)

Posted by - March 2, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இவ்வாண்டுக்கான துடுப்பாட்டப் போட்டி மார்ச் மாதம் 9,10, மற்றும் 11 ஆம்…

ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க்கூடாது – கி. துரைராசசிங்கம்

Posted by - March 2, 2017
ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்  இலட்சியம் சார்ந்த  முடிவாக…

 பன்றிக்காய்ச்சலால் இளம் தாய் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை…