பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

Posted by - June 2, 2019
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில்…

தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரவளிக்கும் – மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Posted by - June 2, 2019
தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டுவீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் மாணவ-மாணவியர் பழைய பஸ் பாஸ்களில் பயணம் செய்யலாம்

Posted by - June 2, 2019
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில் புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும்வரை மாணவ-மாணவியர் பழைய பஸ் பாஸ்களை…

அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் – சீனா பாதுகாப்புத்துறை மந்திரி

Posted by - June 2, 2019
அமெரிக்காவுடன் போர் என்பது மிகவும் பேரழிவாக இருக்கும் என சீன பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.

காங். நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு- சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - June 2, 2019
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற…

பாகிஸ்தானில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை விரட்டியடித்த அதிகாரிகள்

Posted by - June 2, 2019
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்த சிறப்பு அழைப்பாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம்…

சிறுபான்மையினத்தவர்களால் ஆட்சி பீடமேறிய அரசு தமிழர்களையே ஏமாற்றுகிறது – இராதாகிருஸ்ணன்

Posted by - June 2, 2019
சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளால் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கத்திலும் தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலைமையே காணப்படுவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன்…

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தை நிறுத்தும் போது நான் ஆரம்பிப்பேன்

Posted by - June 2, 2019
அடிப்படை வாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆகியோர் உடனடியாக பதவி விலக…

சிரியாவில் கார்குண்டு தாக்குதல் – ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி

Posted by - June 2, 2019
சிரியா நாட்டில் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ரக்கா நகரில் பயங்கரவாதிகளின் கார்குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 10…

தூக்கில் தொங்கி குடும்ப பெண் ஒருவர் தற்கொலை

Posted by - June 2, 2019
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…