நீட் தேர்வு: தமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம் Posted by தென்னவள் - June 5, 2019 நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும்…
தனியார் ஆஸ்பத்திரி பெயரில் தொடங்கிய முகநூல் முடக்கம் Posted by தென்னவள் - June 5, 2019 தனியார் ஆஸ்பத்திரி பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.
சிறிய பூச்சி கடித்ததால் சுய நினைவை இழந்த 2 வயது குழந்தை -அதிர்ச்சி தகவல் Posted by தென்னவள் - June 5, 2019 அமெரிக்காவில் ஒரு சிறிய பூச்சி கடித்ததால் 2 வயது குழந்தை தனது சுய நினைவை இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தில் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி Posted by தென்னவள் - June 5, 2019 எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.
சவுதாம்ப்டனில் சென்னை தோசை கடை… விரும்பி சாப்பிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்கள் Posted by தென்னவள் - June 5, 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தமிழக வீரர்கள், சவுதாம்ப்டன் நகரில் உள்ள சென்னை தோசை கடைக்கு சென்று பாரம்பரிய…
பிற மாநிலங்களில் தமிழ் விருப்ப பாடம்- டுவிட்டர் பதிவை நீக்கினார் முதல்வர் Posted by தென்னவள் - June 5, 2019 மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த, டுவிட்டர் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி பெறும்- உலக வங்கி கணிப்பு Posted by தென்னவள் - June 5, 2019 இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
நேட்டோ- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும்: அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி நம்பிக்கை Posted by தென்னவள் - June 5, 2019 நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உக்ரைன் இணையும் என புதிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.
ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன் Posted by தென்னவள் - June 5, 2019 மத்திய நிதி அமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
அதிகாலையில் சேவல் கூவுவது சரியா? பிரான்சில் வினோத வழக்கு Posted by தென்னவள் - June 5, 2019 பிரான்சில் அதிகாலையில் சேவல் கூவுவது பொதுமக்களுக்கு இடையூறா இல்லையா? என்பதை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.