சவுதி அரேபியா மன்னரை அவமதித்தாரா இம்ரான் கான்?

Posted by - June 7, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் ஆசிசை அவமரியாதை செய்ததாகவும், அவரது நாகரிகமற்ற…

உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள்- அரசு அலுவலகங்களில் நாராயணசாமி ஆய்வு

Posted by - June 7, 2019
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து…

இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா

Posted by - June 7, 2019
இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்…

இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- ரவீந்திர நாத்குமார்

Posted by - June 7, 2019
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் கூறினார்.

ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Posted by - June 7, 2019
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…

8 வழி சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் பழனிசாமி

Posted by - June 7, 2019
மக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில்…

போன்களுடன் சீனப் பிரஜை உட்பட மூவர் கைது

Posted by - June 7, 2019
நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து  இலத்திரனியல்  தொலைத்தொடர்பு சாதனங்களுடன் சீன பிரஜை உட்பட 3  பேரை விசேட அடிப்படையினர்…

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்!

Posted by - June 7, 2019
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளது.

துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்

Posted by - June 7, 2019
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.