சவுதி அரேபியா மன்னரை அவமதித்தாரா இம்ரான் கான்? Posted by தென்னவள் - June 7, 2019 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் ஆசிசை அவமரியாதை செய்ததாகவும், அவரது நாகரிகமற்ற…
சிரியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலி Posted by தென்னவள் - June 7, 2019 சிரியாவில் அரசு படைகள் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியாகினர்.
உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள்- அரசு அலுவலகங்களில் நாராயணசாமி ஆய்வு Posted by தென்னவள் - June 7, 2019 புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து…
இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா Posted by நிலையவள் - June 7, 2019 இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்…
இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்- ரவீந்திர நாத்குமார் Posted by தென்னவள் - June 7, 2019 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார் என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் கூறினார்.
ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு Posted by நிலையவள் - June 7, 2019 பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…
8 வழி சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்- முதலமைச்சர் பழனிசாமி Posted by தென்னவள் - June 7, 2019 மக்களின் ஆதரவை பெற்று 8 வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில்…
போன்களுடன் சீனப் பிரஜை உட்பட மூவர் கைது Posted by நிலையவள் - June 7, 2019 நீர்கொழும்பு ஏத்துக்கல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இலத்திரனியல் தொலைத்தொடர்பு சாதனங்களுடன் சீன பிரஜை உட்பட 3 பேரை விசேட அடிப்படையினர்…
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்! Posted by தென்னவள் - June 7, 2019 குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளது.
துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம் Posted by தென்னவள் - June 7, 2019 துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.