சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த அசாருதீன் இந்தியாவில் கைது

Posted by - June 14, 2019
உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்…

பெண் வேடத்தில் இரவில் நட­மா­டிய ஆண்

Posted by - June 14, 2019
தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெவன்  தோட்­டத்தில் நேற்று முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் பெண்ணைப் போல் இரவு ஆடை­களை அணிந்து…

புத்தர் சிலை­களை தகர்க்கும் செயல் சஹ்­ரானின் உத்­த­ரவின் கீழ் இடம்­பெற்­றுள்­ள­து – சி.ஐ.டி.

Posted by - June 14, 2019
மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு…

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும்-ஹரீஸ்

Posted by - June 14, 2019
இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு காணப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். ஊடகம்…

தற்கொலை தாக்குதல் தொடர்பில் மில்ஹான் உட்பட ஐவர் டுபாயில் கைது

Posted by - June 14, 2019
  கடந்த ஏப்ரல் மாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப்…

படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு

Posted by - June 14, 2019
நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின்…

இ.போ.ச. பஸ் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு

Posted by - June 13, 2019
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இ.போ.ச. பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று (13) மாலையுடன்…

ஜனாதிபதி பொதுமக்களின் விருப்பத்தின்படி செயற்பட வேண்டும் – விஜேபால

Posted by - June 13, 2019
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் இருந்தால் அவர் முதலில் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்…

குண்டு தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்பேற்ற வேண்டும்-துமிந்த

Posted by - June 13, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல யாராக இருந்தாலும் அமைச்சரவையைக் கூட்டாதது தவறுதான்.ஆனால், அதற்காக உரிய நேரத்தில் கடமைகளை செய்திருக்க வேண்டிய…