சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த அசாருதீன் இந்தியாவில் கைது Posted by நிலையவள் - June 14, 2019 உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர்…
பன்னலை ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து Posted by நிலையவள் - June 14, 2019 பன்னலை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (14) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.30 மணியளவில்…
பெண் வேடத்தில் இரவில் நடமாடிய ஆண் Posted by நிலையவள் - June 14, 2019 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெவன் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெண்ணைப் போல் இரவு ஆடைகளை அணிந்து…
புத்தர் சிலைகளை தகர்க்கும் செயல் சஹ்ரானின் உத்தரவின் கீழ் இடம்பெற்றுள்ளது – சி.ஐ.டி. Posted by நிலையவள் - June 14, 2019 மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது, உயிர்த்த ஞாயிறு…
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும்-ஹரீஸ் Posted by நிலையவள் - June 14, 2019 இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு காணப்பட்டால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். ஊடகம்…
தற்கொலை தாக்குதல் தொடர்பில் மில்ஹான் உட்பட ஐவர் டுபாயில் கைது Posted by நிலையவள் - June 14, 2019 கடந்த ஏப்ரல் மாத தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உட்பட ஐந்து பேர் டுபாயில் வைத்து குற்றப் புலனாய்வுப்…
படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு Posted by நிலையவள் - June 14, 2019 நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின்…
இ.போ.ச. பஸ் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு Posted by நிலையவள் - June 13, 2019 இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இ.போ.ச. பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று (13) மாலையுடன்…
ஜனாதிபதி பொதுமக்களின் விருப்பத்தின்படி செயற்பட வேண்டும் – விஜேபால Posted by நிலையவள் - June 13, 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பம் இருந்தால் அவர் முதலில் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும்…
குண்டு தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்பேற்ற வேண்டும்-துமிந்த Posted by நிலையவள் - June 13, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல யாராக இருந்தாலும் அமைச்சரவையைக் கூட்டாதது தவறுதான்.ஆனால், அதற்காக உரிய நேரத்தில் கடமைகளை செய்திருக்க வேண்டிய…