விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!

Posted by - June 18, 2019
வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று (18) காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

ஜனாதிபதி வேட்பாளர் கனவில் சபாநாயகர் – தயாசிறி

Posted by - June 18, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சபாநாயகர் கரு ஜயசூரிய பதவிக்கு பொருந்தும்…

புதிய சமூர்த்தி பயனாளிகளிடமிருந்து 500 ரூபாவை அறவிடுமாறு கடிதம்!

Posted by - June 18, 2019
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச்  சமூர்த்தி பொது…

சீன சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய அவசியமில்லை – தயாசிறி

Posted by - June 18, 2019
சீனர்களுக்காக அந் நாட்டு சிகரெட்டுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்…

ஜனாதிபதி நிற‍ைவேற்று அதிகாரம் கொண்டவர் அல்ல – மனுஷ

Posted by - June 18, 2019
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும்…

வர்த்தமானி விளம்பரம் செய்தமைக்கு கண்டனம்!

Posted by - June 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு . வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில்…

முஸ்லிம் தலைவர்களில் தேசிய தலைவர் என்று எவரும் இன்றில்லை!

Posted by - June 18, 2019
நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சமூகத்தினர் வெகுவாக முன்நின்று செயற்பட்டனர். அரசியலிலும், பொது விடயங்களிலும் அவர்களுக்கு இன,மத…

பஸ்ஸின் மூலம் கடத்தப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - June 18, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும்…

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட மொஹமட் சிபான் பிணையில் செல்ல அனுமதி

Posted by - June 18, 2019
தேசிய தௌஹீத் ஜமாத்  அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர்…

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Posted by - June 18, 2019
ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை புதன்கிழமை  நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளனர். சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய…