போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்படும்

Posted by - July 12, 2019
எங்களுடைய அரசாங்கத்தில் நாட்டின் கல்வி விருத்தியை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் வடக்கு, கிழக்கில் போரினால்

பந்துலால் பண்டாரிகொடவினால் தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்முன்வைப்பு!

Posted by - July 12, 2019
மரண தண்டனையை இல்லாதொழிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனி நபர் பிரேரணையை  அரச வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சட்டமா அதிபரின்…

மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - July 12, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது.

ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர் கைது

Posted by - July 12, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது…

நம்பிக்கையில்லா பிரேணையை வெற்றிகொண்டமைக்கு முக்கிய காரணி எது?

Posted by - July 12, 2019
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அவர்களது முயற்சியை நாங்கள் தோற்கடித்திருக்கிறோம். 

தமிழ் மக்களின் ஆதரவால் தான் இத்தனை வருடம் அரசியல் பயணத்தை தொடர முடிந்தது – ஜோன் அமரதுங்க

Posted by - July 12, 2019
தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது…

மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைப்பு !

Posted by - July 12, 2019
திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக சனிக்கிழமை 13ம் திகதி, மன்னார் மாவட்ட செயலகத்தில்,…

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

Posted by - July 12, 2019
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த…

மக்களின் காணிகள் மக்களுக்கே சென்றடைய வேண்டும் -சுரேன் ராகவன்

Posted by - July 12, 2019
மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான…