குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் !

Posted by - July 13, 2019
குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என   நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின்…

வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9 பில்லியன் ரூபா செலவில் விசேட திட்டம்

Posted by - July 13, 2019
இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ…

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்

Posted by - July 12, 2019
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின்  மறைவுக்கு  தமிழர் மரபுரிமை பேரவை தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது . தமிழர் மரபுரிமை அன்னாரின்…

பொலிஸ் மா அதிபர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - July 12, 2019
பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர…

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Posted by - July 12, 2019
எம்பிலிபிட்டிய பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை…

மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை- சஜித்

Posted by - July 12, 2019
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று…

வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டாம் – ராஜித

Posted by - July 12, 2019
வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களை…

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

Posted by - July 12, 2019
பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற…

இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் காலாவதியானவை -ஹந்துன்

Posted by - July 12, 2019
இலங்கையில் இன்று மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் அதிகமானவை…

சம்பந்தன் – அநுர அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதே சிறந்தது – செஹான் சேமசிங்க

Posted by - July 12, 2019
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என்று   குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து …