அடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா? அங்கஜன்

Posted by - July 17, 2019
தமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழி நடாத்திய தென்…

அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது – வாசுதேவ

Posted by - July 17, 2019
அமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு  நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.…

ஐ.தே.க.வை காப்பாற்றியது போல் கன்னியாவில் தமிழர்களையும் சம்பந்தன் காப்பாற்ற வேண்டும் – பிரபா கணேசன்

Posted by - July 17, 2019
அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும்…

மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Posted by - July 17, 2019
கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் நேற்றைய தினதம் மேற்கொண்ட சோதனை…

பிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – தயாசிறி

Posted by - July 17, 2019
தேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும்…

தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Posted by - July 17, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள்…

மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது

Posted by - July 17, 2019
பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை – கெசல்கமுவ ஓயாவில் நேற்றிரவு…

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - July 17, 2019
லுனுகம்வேஹர பகுதியில் காட்டு யானை தாக்கியதில ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 48 வயதுடைய சரத் சூரிய பிரேமச்சந்ர…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி

Posted by - July 17, 2019
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்தன.