அதிகம் துள்ளினால் முழங்காலிடச் செய்வோம்-புத்திக பத்திரன Posted by நிலையவள் - July 17, 2019 கோதுமை மாவின் விலையை நினைத்தபடி அதிகரித்து அதிகம் துள்ளினால், பால் மா நிறுவனங்களை முழங்காலிடச் செய்தது போன்று கோதுமை மா…
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதே ரணிலின் கருத்தில் தெளிவாகின்றது – சித்தார்த்தன் Posted by நிலையவள் - July 17, 2019 நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் ஊடாக தெளிவாக விளங்கிவிட்டதாக தமிழ் தேசியக்…
வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - July 17, 2019 மிட்டியாகொட, மலவென்ன பகுதியில் வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை…
தேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்-நாமல் Posted by நிலையவள் - July 17, 2019 மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்! Posted by தென்னவள் - July 17, 2019 பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி கந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.
அமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை – அமெரிக்கா Posted by தென்னவள் - July 17, 2019 ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத்…
நல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார Posted by தென்னவள் - July 17, 2019 கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதோங்கியது.
கூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன் Posted by தென்னவள் - July 17, 2019 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரத்தியிலேயே இன்று அரசாங்கம் இயங்குகின்றது.எனவே இதனைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை,
இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்! Posted by தென்னவள் - July 17, 2019 இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது.
அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர ஜனாதிபதியால் முடியாது Posted by தென்னவள் - July 17, 2019 மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முக்கிய சூத்திரதாரியான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஜனாதிபதியால் ஒருபோதும் நாட்டுக்கு …