இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! Posted by நிலையவள் - August 1, 2019 அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையானது இன்று முதலாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.…
அமெரிக்காவின் விருப்பம் கருவே ! – தினேஷ் Posted by நிலையவள் - August 1, 2019 “ஜனாதிபதித் தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது அக்கட்சியின் பேராதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறங்க…
ரஞ்சனின் காணொளியை நிரகாரித்த ரணில் Posted by நிலையவள் - August 1, 2019 இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி பல்வேறு தரப்பினரின்…
தீவிரவாதிகளைப் பாதுகாத்தவர்கள் எவரும் பதவிகளில் இருக்கக்கூடாது -அத்துரலிய ரத்தன தேரர் Posted by தென்னவள் - July 31, 2019 “கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும். இல்லையேல் மீண்டும்…
நாவலப்பிட்டியில் நிலம் தாழிறங்கியது Posted by நிலையவள் - July 31, 2019 நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா, தெரிசாகல உனுகல் ஓயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு…
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நிறைவேறியது Posted by நிலையவள் - July 31, 2019 அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…
சுரக்ஷா காப்புறுதி மூலம் மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா-அகில Posted by நிலையவள் - July 31, 2019 பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக…
ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 31, 2019 பொரலஸ்கமுவ, பெரேரா மாவத்தையில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த…
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது Posted by நிலையவள் - July 31, 2019 கேசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று…
தீவிரவாதிகளைப் பாதுகாத்தவர்கள் எவரும் பதவிகளில் இருக்கக்கூடாது- அத்துரலிய Posted by நிலையவள் - July 31, 2019 “கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும். இல்லையேல் மீண்டும்…