அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்கும் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையானது இன்று முதலாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இந் நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படும் மேற்படி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

