அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் – யாழ்.மாவட்ட செயலர்

Posted by - August 1, 2019
அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104…

பால் கவர்களை திரும்ப ஒப்படைத்து பணம் பெறலாம் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

Posted by - August 1, 2019
பால் கவர்களை திரும்ப ஒப்படைத்து ஒரு காலி கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆவின்…

இரு ஜனாதிபதிகளும் சந்தித்துப் பேசியதன் பின்னர் இறுதித் தீர்மானம்- டளஸ்

Posted by - August 1, 2019
ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பத குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய வில்லையெனவும் எதிர்வரும் நாட்களில்…

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

Posted by - August 1, 2019
நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள்…

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி!-சீ.வீ.கே.

Posted by - August 1, 2019
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி நாளை…

தாக்குதலின் பின்னர் அரசாங்கத்தின் வருமானம் 200 பில்லியன் வீழ்ச்சி-ரணில்

Posted by - August 1, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவரையில் அரசாங்கத்தின் வருமானம் 200 பில்லியன் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின்…

ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிக்க வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை-ருவன்

Posted by - August 1, 2019
ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழுப்பதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஐதேக

Posted by - August 1, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற…