காஸ்மீரில் மேலும் பதட்டம் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்

Posted by - August 5, 2019
காஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் உட்பட அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ள ஜம்முகாஸ்மீர் மாநில  அரசாங்கம் மாநிலத்தில் பொதுக்கூட்டங்களிற்கு தடைவிதித்துள்ளதுடன்…

சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிவிபத்து – 31 வீரர்கள் உயிரிழப்பு

Posted by - August 5, 2019
சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி…

காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம்- இம்ரான்கான்

Posted by - August 5, 2019
காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இது தான் சரியான தருணம்…

பறக்கும் பலகை மூலம் இங்கிலி‌‌ஷ் கால்வாயை கடந்து சாதனை படைத்தார் பிரெஞ்சு வீரர்

Posted by - August 5, 2019
பறக்கும் பலகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலி‌‌ஷ் கால்வாயை கடந்து பிரெஞ்சு வீரர்…

ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை

Posted by - August 5, 2019
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதால்…

3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – ஏ.சி.சண்முகம்

Posted by - August 5, 2019
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக கூட்டணி…

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - August 5, 2019
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.தமிழக பாஜக தலைவர்…

வருங்காலத்தில் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்

Posted by - August 5, 2019
வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்று அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

வேலூர் பாராளுமன்ற தேர்தல் – காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

Posted by - August 5, 2019
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்…