பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

Posted by - August 5, 2019
பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத…

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒற்றுமை இல்லை – இராதாகிருஷ்ணன்

Posted by - August 5, 2019
இன்று ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத…

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க காலமானார்

Posted by - August 5, 2019
குருநாகல் மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க 61 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த…

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!

Posted by - August 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில்…

நல்லூருக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும்-ஆனோல்ட்

Posted by - August 5, 2019
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை…

ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை-சந்திம

Posted by - August 5, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். காலி, ஹபுகல…

விமல் வீரவங்சவுக்கு எதிரான ஒத்திவைப்பு

Posted by - August 5, 2019
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு நீதவான்…

ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்க மாட்டார்-தேசப்பிரிய

Posted by - August 5, 2019
ஜனாதிபதி தனது ஆட்சிக்கால எல்லை குறித்து நீதிமன்ற ஆலோசனையை வினவுவதென்றால்  ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கேட்க…

சஜித்தை தலைவராக்க மக்கள் விரும்புகிறார்கள் – நளின் பண்டார

Posted by - August 5, 2019
அமைச்சர் சஜித் பிரேமதாசவே தமது தலைவனாக வேண்டும் என்று மக்கள் கோருவதாக தெரிவித்த பிரதி அமைச்சர் நளின் பண்டார, சஜித்தின்…

யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும்

Posted by - August 5, 2019
உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து…