செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது!

Posted by - August 6, 2019
கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற…

ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் – 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன!

Posted by - August 6, 2019
ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 14 டாக்டர்கள் பலி -பொலிவியாவில் சோகம்

Posted by - August 6, 2019
பொலிவியா நாட்டில் டாக்டர்கள் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல் சுவிஸ் நாட்டில் மீள்வெளியீடு !

Posted by - August 6, 2019
சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரனின் கருத்துத் தொகுப்பு” எனும் நூல், 04.08.2019…

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து நாசம்!

Posted by - August 6, 2019
தலவாக்கலை, டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர்…

நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று!

Posted by - August 6, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு…

பிராந்தியத்தில் இல்லாத சட்டம் இலங்கையில் தேவையில்லை

Posted by - August 5, 2019
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

வழக்கறிஞராக வர வேண்டும் என்ற நோக்குடன் உயர்தரப் பரீட்சை எழுதிய ரஞ்சன்

Posted by - August 5, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தனது உயர்தர பரீட்சையை எழுதுவதற்காக பாடசாலைக்கு சென்றார்.

ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை-அஜித் மன்னம்பெரும

Posted by - August 5, 2019
ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித்…