நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்

Posted by - August 7, 2019
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.

கருணாநிதி முதலாண்டு நினைவு தினம் – ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி

Posted by - August 7, 2019
முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நினைவு பேரணி தொடங்கியது.

‘பொறுமையை கடைபிடியுங்கள்’ – இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை

Posted by - August 7, 2019
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினரும் பொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது.

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐநா பொதுசபை தலைவர் இரங்கல்

Posted by - August 7, 2019
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறுதி டுவிட்டர் பதிவில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா

Posted by - August 7, 2019
காலமான முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது இறுதி டுவிட்டர் பதிவில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றியதற்கு பிரதமர்…

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம் – அவரது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Posted by - August 7, 2019
முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டெல்லி லோதி ரோடு மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்…

தரம் 5 புலமைப்பரிசில் – விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்

Posted by - August 6, 2019
கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் இந்த மாதம் 15ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி…

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் வாபஸ்!

Posted by - August 6, 2019
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பு முரண் என தெரிவிக்கப்பபட்டு அரசாங்கம் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டது. 

துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை உடன் அறிவியுங்கள்

Posted by - August 6, 2019
தனி நபர் ஒருவரினால் அல்லது குழுவொன்றினால் சட்டத்திற்கு முரணாக  இடையூறுகள்,  துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை தொடர்பில்…

‘பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Posted by - August 6, 2019
பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய மூன்று விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்று கட்டமாக இடம்பெறவுள்ள…