5 ஆயிரம் பேருக்கு ஆசிரிய நியமனங்கள்-அகில

Posted by - August 17, 2019
13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத் திட்டத்திற்காக புதிதாக 5 ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அடுத்த ஆண்டிற்கான…

புத்தளம் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Posted by - August 17, 2019
புத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலைச் செய்து சடலத்தை புதைத்தமை தொடர்பில் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம்…

சுதந்திரக் கட்சி தனித்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்காது – லக்ஷமன்

Posted by - August 17, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து  ஜனாதிபதி வேட்பாளரை  களமிறக்காது.  இறுதியில் நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன்  கைகோர்த்து ஐக்கிய தேசிய…

குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க முயற்சி – எஸ். எம். சந்திரசேன

Posted by - August 17, 2019
குறுக்கு வழியில்  ஆட்சியை கைப்பற்ற   ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து முயற்சித்ததன் விளைவே  இன்று கட்சி உட்பட நாட்டுக்கும் பல…

அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – ரஞ்சித் ஆண்டகை

Posted by - August 17, 2019
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு துறையினர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த…

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - August 16, 2019
இன்று 16.8.2019 வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி…

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2019
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 13…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது வீழ்ந்து எழும் கட்சி-இசுறு

Posted by - August 16, 2019
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உதவி இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியாது…

அருவக்காட்டில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - August 16, 2019
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். புத்தளம் – மன்னார் பிரதான வீதியிலுள்ள…

ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுப்படும்-லக்ஷமன்

Posted by - August 16, 2019
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் நாட்களில் மூன்று பிரிவுகளாக பிளவுப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…