நல்லூரில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு 10 ஆயிரம் ரூபா பிணை

Posted by - August 23, 2016
நல்லூர் ஆலய வீதியில் செருப்புடன் நடந்த இருவரை பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற…

மத்தியும் மாகாணமும் இணைந்து செயல்த்திட்டம் – கட்டுக்கரையில் மீன்குஞ்சுகள் வைப்பிலடப்பட்டது (படங்கள்)

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ்…

வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியல்

Posted by - August 23, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகள் 12 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறை – மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று…

பாதுகாப்பு தொடர்பில் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்!

Posted by - August 23, 2016
கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி…

அமெரிக்கா-தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சி

Posted by - August 23, 2016
எதிரிநாடான வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்காலத்துக்கு…

சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தங்கள் நாட்டு விமானப்படை தளத்தை தவிர்த்தது

Posted by - August 23, 2016
சிரியா மீதான தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.உள்நாட்டு போர்…

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

Posted by - August 23, 2016
தமிழக வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று(22) காலமானார்.

ஆங் சான் சூகியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Posted by - August 23, 2016
மியான்மர் நாட்டில் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆங் சான் சூகியை சந்தித்து இருநாட்டு உறவுகள்…