நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன் Posted by நிலையவள் - November 29, 2016 நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள்…
பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி Posted by நிலையவள் - November 29, 2016 நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு…
கிளிநொச்சி மக்களுக்குத் தேவை அதிகம் Posted by நிலையவள் - November 29, 2016 கிளிநொச்சி மாவட்;டத்தில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவிலே காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு…
பிரேசில் வானூர்தி விபத்து – 76 பேர் பலி Posted by கவிரதன் - November 29, 2016 கொலம்பிய மெடிலின் நகரத்தை நோக்கி பயணித்த வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியாகினர். பிரேசில் கால்பந்தாட்ட அணி உட்பட…
நாடாளுமன்ற உதவியை நாடுகிறார் தென்கொரிய ஜனாதிபதி Posted by கவிரதன் - November 29, 2016 தென்கொரிய ஜனாதிபதி பாக் குயன் ஹைய் (Park Geun-hye) பதவியில் இருந்து விலகுவதற்கு நாடாளுமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல்…
பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை Posted by கவிரதன் - November 29, 2016 பாடசாலைச் சூழலில், சீருடைகள் விற்பனை செய்யும் நோக்கில் அவற்றை கொண்டுச் செல்ல எவருக்கும் அனுமதியில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
பல்கலைக்கழக மாணர்கள் மீது தாக்குதல் Posted by கவிரதன் - November 29, 2016 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்…
அரச மருத்துவர்கள் நாளை போராட்டத்தில் Posted by கவிரதன் - November 29, 2016 அரச மருத்துவர்கள் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். நாடளாவிய ரீதியாக…
தேர்தலை பிற்போடும் அவசியம் இல்லை – பைசர் முஸ்தபா Posted by கவிரதன் - November 29, 2016 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை நாடாளுமன்றில்…
டுபாயில் இலங்கையர்களுக்கு சிறை Posted by கவிரதன் - November 29, 2016 டுபாயில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களுக்கு ஒருவருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள மாளிகை…