ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு

Posted by - January 11, 2017
  ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில்…

அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள்- பராக் ஒபாமா

Posted by - January 11, 2017
  அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா…

நாட்டில் நிலவும் குளிரான காலநிலையால் காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரிப்பு

Posted by - January 11, 2017
நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய…

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பிணை மனு நிராகரிப்பு

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது…

சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 11, 2017
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை…

2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனம்

Posted by - January 11, 2017
2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய…

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வர்த்தமானியில் தகவலறியும் உரிமைச் சட்டம்,- கயந்த கருணாதிலக

Posted by - January 11, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி, வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வழங்கி வைக்கப்பட்டது

Posted by - January 11, 2017
சவூதி அரேபியாவில், சம்பளம் இல்லாமல் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சில வரையறைகளை விதிப்பு

Posted by - January 11, 2017
பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே…