வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடமிருந்து சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு!

Posted by - January 27, 2026
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து…

யாழில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டு – அங்காடிக்கு சீல் வைப்பு

Posted by - January 27, 2026
யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவற்றினை உரிமையாளர்…

திருகோணமலையில் காணமல் போன முச்சக்கர வண்டி சாரதி கண்டுபிடிப்பு

Posted by - January 27, 2026
திருகோணமலையில்  காணமல் போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த  முச்சக்கர வண்டி ஓட்டி வந்த சாரதி திருமலை வைத்தியசாலை…

விபத்தில் சிக்கி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு!

Posted by - January 27, 2026
களுத்துறையில் மொரந்துடுவ பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - January 27, 2026
பாணந்துறை – பிங்வத்த, திபெத்த பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்

Posted by - January 27, 2026
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள…

கிவுள்ஓயா திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்குமா?

Posted by - January 27, 2026
கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ்…

சட்ட மாஅதிபரை நீக்க அரசாங்க முயற்சிகள் : ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேச கவனத்தை கோருகிறது!

Posted by - January 27, 2026
அரசாங்கத்தின் ஊழல் நிறைந்த  தரப்பினரின்  நலன்களுக்கு சேவை செய்வதற்காக, அரசாங்கம் சட்ட மாஅதிபரை நீக்க தீவிரமாக முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள்…