காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

Posted by - August 22, 2016
காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.

புகையிரதம் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும்

Posted by - August 22, 2016
புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு…

30-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு 22 அரசியல் கட்சிகள் ஆதரவு

Posted by - August 22, 2016
வருகிற 30-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 22 அரசியல் கட்சிகள் அதரவு அளித்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் கூறினார்.தஞ்சை…

சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன்

Posted by - August 22, 2016
சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ…

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை

Posted by - August 22, 2016
முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில்…

தீவிரவாத அமைப்பு இந்தியாவிற்குள் ஊடுருவல்- துருக்கி

Posted by - August 22, 2016
துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில்…

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி

Posted by - August 22, 2016
சோமாலியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கல்கயோ நகரில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.கிழக்கு ஆப்பிரிக்க…

போதுமான பயிற்சியின்மையே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததற்கு காரணம்

Posted by - August 22, 2016
போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன்…

32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும்

Posted by - August 22, 2016
ரேணிகுண்டாவில் பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.