தேசியத் தலைவர் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே! – ஈழத்து கோடாங்கி! Posted by சிறி - October 6, 2016 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு…
யாழில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - October 6, 2016 யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு…
கிளிநொச்சி இரும்புச் சங்கிலித் தாக்குதல் விவகாரம் பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை Posted by கவிரதன் - October 6, 2016 கிளிநொச்சி ஏ-9 வீதியில் வைத்து இரும்பு சங்கிலியால் சாரதியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொது…
மீண்டும் முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஆனந்த சமரசேகர! Posted by தென்னவள் - October 6, 2016 ஆனந்த சமரசேகர ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்படதை அடுத்து கொழும்பு…
நாமலுடன் இணைந்த அர்ஜூன் அலோசியஸ் Posted by தென்னவள் - October 6, 2016 முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ், நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து கடந்த வருடம் ஜனவரி…
முல்லைத்தீவு மாவட்ட காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்பு! Posted by தென்னவள் - October 6, 2016 முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிகுளம் பகுதிக் காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் உரியவர்கள் பாராமுகமாக இருப்பதாக பிரதேச மக்கள்…
புகையிரதக் கடவை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்! Posted by தென்னவள் - October 6, 2016 வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது…
வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது! Posted by தென்னவள் - October 6, 2016 வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை…
அன்ரனி ஜெகநாதனின் உடல் இன்று நல்லடக்கம்! Posted by தென்னவள் - October 6, 2016 வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில்…
ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - October 6, 2016 தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி…