மாத்யூ புயல் எதிரொலி – புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி

Posted by - October 7, 2016
மாத்யூ புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்

Posted by - October 7, 2016
ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில்…

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது

Posted by - October 7, 2016
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை கைது செய்தனர்.பாகிஸ்தான், தனது நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்…

தேர்தல் விதிமீறல் வழக்கு: கார்த்திக் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு

Posted by - October 7, 2016
தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் சிவகங்கை கோர்ட்டில் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்

Posted by - October 7, 2016
காவிரி பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும் என தமிழிசை…

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்

Posted by - October 7, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில்…

புதுவை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

Posted by - October 7, 2016
புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளார்.புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்-…

சிறீலங்காவின் எரிபொருள் கேந்திர நிலையங்களை குறிவைக்கும் இந்தியா

Posted by - October 7, 2016
திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா!

Posted by - October 7, 2016
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன்,…