தனி நாடு கிடைக்கும் வரை பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்

Posted by - October 10, 2016
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை ,தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி…

புற்றுநோய் வைத்தியசாலைக்கான நடைபவனி கிளிநொச்சியை வந்தடைந்தது(காணொளி)

Posted by - October 10, 2016
புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் இயக்கச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை…

ஓர் இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டு இருக்கின்றேன்

Posted by - October 10, 2016
இங்கு ஓரு இனம் புரியாத உணர்வு நிலையில் இந்த உருளும் இருக்கையில் நான் இருந்துகொண்டுஇருக்கின்றேன்.

2ம் லெப். மாலதியின் நினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்!

Posted by - October 10, 2016
எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் எழுச்சிகரமான வணக்கத்தைத்தெரிவித்து.அக்டோபர் 10ம் நாளான இன்று உலகம் முழுவதும் பரவி  வாழும்…

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமைதாங்க முன்வருவாரா?

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான…

பிலிப் ஹியூக்ஸின் மரணம் தவிர்த்திருக்க முடியாது

Posted by - October 10, 2016
கிரிக்கெட் பந்து தலையில் பட்டு, மரணத்தை தழுவிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸின் மரணத்தை தவிர்த்திருக்க முடியாது என…

இந்த முறை பொருளாதாரத்திற்கான நொபல் பரிசு இருவருக்கு

Posted by - October 10, 2016
2016ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நொபல் பரிசு இரண்டு பேராசிரியர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாவாட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்…

சிரியாவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க ரஷ்யா திட்டம்

Posted by - October 10, 2016
சிரியாவில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிக்கொலாய் பன்கோவ் தெரிவித்துள்ளார்.…

சவுதி மீது ஹவுத்தி தீவிரவாதிகள் பதில் தாக்குதல்

Posted by - October 10, 2016
யேமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள், சவுதி அரேபிய தாயிப் வாநூர்தி படைத்தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்…