வடமாகாணசபை வழங்கிய அதிகாரங்களை சரியாக பயன்படுத்தவில்லை Posted by தென்னவள் - January 17, 2017 வட மாகாண சபையில் நான் குறைபாட்டை காண்கின்றேன். நீங்கள் அதிகமாக அதிகாரம் வேண்டும் என கேட்கின்றீர்கள்.
அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி Posted by தென்னவள் - January 17, 2017 ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற…
அண்ணன் ஆணையிட்டால் ஆட்சி செய்வேன்! Posted by தென்னவள் - January 17, 2017 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச…
இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா மீண்டும் ஆட்சேபம் Posted by தென்னவள் - January 17, 2017 அணு ஆயுத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியா என்.எஸ்.ஜியில் இணைய சீனா ஆதரவு தராது என அமெரிக்காவுக்கு சீனா…
டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் Posted by தென்னவள் - January 17, 2017 அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம் Posted by தென்னவள் - January 17, 2017 தீவிரவாதத்தின் தாயகம் என பாகிஸ்தானை, பிரதமர் மோடி குறிப்பிட்டதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி Posted by தென்னவள் - January 17, 2017 மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள்.
பீட்டா அமைப்புக்கு உடனடியாக மத்தியஅரசு தடைவிதிக்க வேண்டும் Posted by தென்னவள் - January 17, 2017 தேசவிரோத சக்தியாக செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர்…
மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை Posted by தென்னவள் - January 17, 2017 மகளை கவுரவ கொலை செய்த பர்வீணுக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.
சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் Posted by தென்னவள் - January 17, 2017 தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.