மஹிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில Posted by கவிரதன் - January 25, 2017 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக…
அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்! Posted by தென்னவள் - January 25, 2017 அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை Posted by தென்னவள் - January 25, 2017 மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…
நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் Posted by தென்னவள் - January 25, 2017 நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மகளுக்கு மனநோய் : என்னை விடுதலை செய்யுங்கள் Posted by தென்னவள் - January 25, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நேற்றைய தினம் மீண்டும் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டது.
ஜெர்மனி பிரதமர் தேர்தலில் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டி Posted by தென்னவள் - January 25, 2017 ஜெர்மனி நாட்டின் பிரதமர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து சமூக…
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதராகிறார் அமெரிக்க வாழ் இந்தியர் ஹேலி: செனட் குழு ஒப்புதல் Posted by தென்னவள் - January 25, 2017 ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டின் செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வாருங்கள்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு Posted by தென்னவள் - January 25, 2017 அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காம்பியா முன்னாள் அதிபருக்கு அரசியல் தஞ்சம் அளித்த கினியா Posted by தென்னவள் - January 25, 2017 காம்பியா அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்து மக்களால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் யாகியா ஜம்மே-வுக்கு அண்டை…
பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம் Posted by தென்னவள் - January 25, 2017 பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும்…